பிறந்தநாள் வாழ்த்து 

சின்னத்துரை சிவராசாவின் மகன் 
அரவிந்த் தனது 18 வது பிறந்தநாளை 16-05-2015 அன்று டென்மார்க்கில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அவர் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் சந்தோசமாக வாழ கதிரிப்பாய் மக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.